Thursday, March 27, 2008

எனது புலம்பல்கள்_(5)

ஆண் மயிலுக்கு மட்டும் தான்
தோகை இருக்குமாம்....
யார் சொன்னார்கள்....
இங்கே பெண் மயிலுக்கும்
தோகை உண்டு....
என்னவள் அணியும்
துப்பட்டா...


Enrum Natpudan,
Sen22

Monday, March 24, 2008

எனது புலம்பல்கள்_(4)

நீ சிரிக்கும் சிரிப்பை
எங்கள் இசைஞானி இளையராசா
பார்க்கவில்லை....
பார்த்திருந்தால்....
உன் சிரிப்புக்கு
ஒருசிம்பொனி அமைத்து
"சிரிவாசகம்" தந்திருப்பார்....!!!


Enrum Anbudan.,
Sen22

எனது புலம்பல்கள்_(3)

இந்த உலகில் எல்லா
மொழிகளுக்கும் எழுத்து
வடிவம் உண்டு....
ஆனால்...,
நீ பேசும் மொழிக்கு
மட்டும் எழுத்து வடிவம்
இல்லை....
ஏனேனில்..,
நீ பேசும் மொழி
மழலை மொழி ஆயிற்றே.....



என்றும் நட்புடன்
Sen22

எனது புலம்பல்கள்_(2)

இந்த பேனா நான் எழுதும்போது

விட்டு விட்டு எழுதிஎன்னை

விட்டுவிடு என்கிறது...

ஆனால்..,

நீ எழுதும்போது மட்டும்

விடாமல் எழுதி

என்னை விட்ராதே என்கிறது...

என்றும் நட்புடன்

Sen22

Sunday, March 23, 2008

எனது புலம்பல்கள்_(1)

Enathu Muthal Kavithai

Kanne Sudha,

Nee Pootirukkum Dress-o Oothaa..

Naanee Oru Sotha...

Nee Onru Konduvaa Kalar Soda...

Enrum Natpudan,

Sen22