Monday, March 24, 2008

எனது புலம்பல்கள்_(2)

இந்த பேனா நான் எழுதும்போது

விட்டு விட்டு எழுதிஎன்னை

விட்டுவிடு என்கிறது...

ஆனால்..,

நீ எழுதும்போது மட்டும்

விடாமல் எழுதி

என்னை விட்ராதே என்கிறது...

என்றும் நட்புடன்

Sen22

2 comments:

தென்றல்sankar said...

தோடா!இன்னா அண்ணாத்தே,ஓவரா பொலம்பினுக்குர.

தென்றல்sankar said...

சும்மா காமெடியாத்தான் சொன்னேன் சார்.