Monday, March 24, 2008

எனது புலம்பல்கள்_(3)

இந்த உலகில் எல்லா
மொழிகளுக்கும் எழுத்து
வடிவம் உண்டு....
ஆனால்...,
நீ பேசும் மொழிக்கு
மட்டும் எழுத்து வடிவம்
இல்லை....
ஏனேனில்..,
நீ பேசும் மொழி
மழலை மொழி ஆயிற்றே.....



என்றும் நட்புடன்
Sen22

No comments: