Thursday, April 17, 2008

எனது புலம்பல்கள்_(6)

நீ ஒரு வண்ணத்து பூச்சி..
எங்களை மட்டும்
சுற்றிவட்டமடிக்கும்
வண்ணத்து பூச்சி....

பூவில் இருந்துதான்
தேனைக்குடிக்கிறது
அந்த வண்ணத்து பூச்சி...
But.,
உனக்கு உன் உடம்பே
ஒரு தேனாய்....

Enrum Natpudan,
Sen22

No comments: