Thursday, May 8, 2008

எனது புலம்பல்கள்_(10)

உன் கண்
என்னைப் பார்க்கின்றதா என்று..
என் கண்
என்னை முந்திப் பார்க்கின்றது...!!

உன் கண் - கண்ணல்ல...
எங்களை வீழ்த்தும் கன் (Gun)...!!!



என்றும் நட்புடன்,
Sen22

5 comments:

ரசிகன் said...

//உன் கண்
என்னைப் பார்க்கின்றதா என்று..
என் கண்
என்னை முந்திப் பார்க்கின்றது...!!//

அடடா.. நல்லாயிருக்குங்க:)

ரசிகன் said...

//எங்களை வீழ்த்தும் கன் (Gun)...!!!//

'எங்களை'யா? பன்மையிலல்ல இருக்கு:P

ஒரு குருப்பாத்தான் கெளம்பியிருக்காங்கய்யா:P :))))

Sen22 said...

நன்றிங்க ரசிகன்...

பிரேம்ஜி said...

//உன் கண்
என்னைப் பார்க்கின்றதா என்று..
என் கண்
என்னை முந்திப் பார்க்கின்றது...!!//


நல்லா இருக்கு சென் இந்த கவிதை.

Sen22 said...

thanks for your comments..

Premji..