Monday, May 12, 2008

எனது புலம்பல்கள்_(12)

நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..

நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்....!!



நீ ஒரு காவியமடி எனக்கு...
உன்னிடம் இருந்துதான்
எல்லாப் பண்புகளையும் கற்றேன்...




Enrum Natpudan,
Sen22

7 comments:

தமிழ் said...

/நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..

நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்....!!/

wowwwwwwww

ரசிகன் said...

///நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..

நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்...//

நல்ல கம்பாரிசன்..அருமையா சொல்லியிருக்கிங்க:) வாழ்த்துக்கள்.

Sen22 said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

திகழ்மிளிர் & ரசிகன்...

மங்களூர் சிவா said...

வாவ் கலக்கல்

Sen22 said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Siva...

SUNSPEAKS said...

Arumaiyana kavithai !!!

Sen22 said...

//@ SUNSPEAKS said...
Arumaiyana kavithai !!!//


Thanks for your comments....