நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..
நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்....!!
நீ ஒரு காவியமடி எனக்கு...
உன்னிடம் இருந்துதான்
எல்லாப் பண்புகளையும் கற்றேன்...
Enrum Natpudan,
Sen22
Monday, May 12, 2008
எனது புலம்பல்கள்_(12)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
/நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..
நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்....!!/
wowwwwwwww
///நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..
நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்...//
நல்ல கம்பாரிசன்..அருமையா சொல்லியிருக்கிங்க:) வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
திகழ்மிளிர் & ரசிகன்...
வாவ் கலக்கல்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Siva...
Arumaiyana kavithai !!!
//@ SUNSPEAKS said...
Arumaiyana kavithai !!!//
Thanks for your comments....
Post a Comment