Thursday, May 8, 2008

எனது புலம்பல்கள்_(11)

சுற்றி சுற்றி
அடிக்கின்ற சூறாவளி
காற்று கூட...!!
உன்னைப் பார்த்து
சொக்கிப் போய் நிற்கின்றது...!!!

அந்த பாதரசத்தை
விட வலிமையானது...!!
உன்
விரல் பட்ட வென்னீர்...!!!


Enrum Natpudan,
Sen22

6 comments:

தமிழ் said...

/சுற்றி சுற்றி
அடிக்கின்ற சூறாவளி
காற்று கூட...!!
உன்னைப் பார்த்து
சொக்கிப் போய் நிற்கின்றது...!!/

நல்ல இருக்கு
வரிகளும்
புதிய
வலைப்பதிவின்
வடிவமைப்பும்

Sen22 said...

வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க திகழ்மிளிர்...

மங்களூர் சிவா said...

புலம்பல்கள் அருமை!!

Sen22 said...

வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்
நன்றிங்க

சிவா...

MSK / Saravana said...

"சுற்றி சுற்றி
அடிக்கின்ற சூறாவளி
காற்று கூட...!!
உன்னைப் பார்த்து
சொக்கிப் போய் நிற்கின்றது...!!!"

மிக அருமை..

Sen22 said...

நன்றிங்க
M.Saravana Kumar